வே – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகத்தோடும் 1
வேகவதி 1
வேகனை 1
வேகை 1
வேங்கடத்தான் 1
வேங்கை 6
வேங்கைக்கு 1
வேங்கைமார்பன் 1
வேங்கையின் 1
வேசி 3
வேசி-தன் 1
வேசிக்கு 2
வேசியர் 3
வேசியரும் 2
வேசை 8
வேசைக்கா 1
வேசைக்கு 1
வேசையரின் 1
வேசையரை 1
வேசையவள் 1
வேசையை 2
வேட்கை 2
வேட்கையாலே 1
வேட்கையான் 1
வேட்கையுற்றும் 1
வேட்கையுற 2
வேட்ட 2
வேட்டகத்து 1
வேட்டது 1
வேட்டலின் 2
வேட்டவாறு 1
வேட்டாய் 1
வேட்டானை 1
வேட்டு 12
வேட்டுவ 1
வேட்டுவன் 2
வேட்ப 3
வேட்பன 1
வேட்பொடு 1
வேட 1
வேடம் 4
வேடம்கொண்டே 1
வேடமுற்றோர் 1
வேடர் 1
வேடர்க்கு 1
வேடன் 6
வேடனிடம் 1
வேடு 1
வேண்ட 4
வேண்டற்க 4
வேண்டற்பாற்று 3
வேண்டா 24
வேண்டாத 1
வேண்டாதார் 3
வேண்டாதான் 2
வேண்டாது 4
வேண்டாம் 69
வேண்டாமல் 3
வேண்டாமை 5
வேண்டார் 1
வேண்டாரே 1
வேண்டாரை 1
வேண்டாவாம் 2
வேண்டாள் 2
வேண்டி 23
வேண்டிக்கொளல் 1
வேண்டிநின்ற 1
வேண்டிய 7
வேண்டியது 1
வேண்டியாங்கு 1
வேண்டியிருப்பர் 1
வேண்டின் 14
வேண்டு 1
வேண்டுக 1
வேண்டுங்கால் 2
வேண்டுதல் 1
வேண்டுப 1
வேண்டுபவர் 6
வேண்டுபவர்க்கு 1
வேண்டும் 48
வேண்டும்-கொல்லோ 2
வேண்டும்-மன்ற 1
வேண்டுமால் 3
வேண்டுமே 2
வேண்டுமோ 2
வேண்டுவ 1
வேண்டுவது 1
வேண்டுவன 1
வேண்டுவான் 4
வேண்டுவேன் 1
வேண்டோம் 1
வேண்மாள் 1
வேணுபுரநாதர் 1
வேத்தவை 1
வேத்தவையில் 1
வேத்தவையின் 1
வேத்திரத்தில் 1
வேத்தோள் 1
வேத 6
வேதசரர் 1
வேதநாதன்-தனை 1
வேதநாயகன் 1
வேதநிலைகண்டானும் 1
வேதநூலதனை 1
வேதம் 9
வேதமும் 1
வேதமே 3
வேதவதி 1
வேதன் 4
வேதனத்தை 1
வேதனன்பர் 1
வேதனை 1
வேதாந்தம் 1
வேதாவின்-கண்ணும் 1
வேதாவும் 1
வேதாளம் 1
வேதியர் 3
வேதியர்-பால் 1
வேதியர்க்கு 4
வேதியர்கள் 1
வேதியரின் 1
வேதியன் 2
வேதியனை 1
வேதையுற 1
வேந்தர் 10
வேந்தர்க்கு 4
வேந்தராம் 1
வேந்தரும் 1
வேந்தருள்ளே 1
வேந்தரே 1
வேந்தரை 1
வேந்தற்கு 1
வேந்தன் 35
வேந்தன்-கண் 1
வேந்தனிடம் 1
வேந்தனுக்கு 1
வேந்தனும் 3
வேந்தனே 1
வேந்தால் 1
வேந்தின் 1
வேந்து 19
வேந்தும் 2
வேந்தே 4
வேந்தை 4
வேப்பமலர் 1
வேப்பிலை 1
வேபாக்கு 1
வேம்பு 3
வேம்புக்கு 1
வேமன் 1
வேய் 4
வேய்ந்த 3
வேய்ந்து 1
வேயும் 1
வேயுளா 1
வேர் 4
வேர்க்க 1
வேர்கொள்ளாதே 1
வேர்த்தே 1
வேர்ப்பர் 2
வேர்ப்பார் 1
வேர்ப்பு 1
வேரற 1
வேரறுத்து 1
வேரார் 2
வேருக்கு 1
வேருடன் 1
வேல் 37
வேலன் 1
வேலாயுதனை 1
வேலாருள் 1
வேலான் 1
வேலி 1
வேலிதான் 1
வேலியானது 1
வேலை 8
வேலை-வாய் 1
வேலைகொளல் 1
வேலையினும் 7
வேலையை 1
வேலொடு 2
வேவ 1
வேவாது 1
வேழத்தில் 1
வேழத்தின் 1
வேழம் 1
வேழம்பர் 1
வேழமது 1
வேள் 2
வேள்வி 9
வேள்வி-தனில் 1
வேள்வி-தனை 1
வேள்விக்கு 1
வேள்வியிடை 1
வேள்வியினை 1
வேளாண்மை 10
வேளாள 1
வேளாளர் 2
வேளாளன் 1
வேளூர் 1
வேளை 2
வேளையினும் 1
வேளையோடு 1
வேற்றாளார் 1
வேற்று 1
வேற்றுமை 5
வேற்றுமையான் 1
வேற்றூர் 1
வேறதாமோ 1
வேறல்ல 1
வேறா 1
வேறாக்கும் 1
வேறாக 3
வேறாகும் 1
வேறாதல் 1
வேறாய் 2
வேறில்லை 2
வேறு 53
வேறுபட்டவர்-பால் 1
வேறுபடினும் 2
வேறுபடும் 2
வேறும் 1
வேறுவேறான 1
வேறுவேறு 1
வேறுளோர்களை 1
வேறொருவன் 1
வேறொன்றும் 4
வேறோர் 3

வேகத்தோடும் (1)

இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம் – நீதிநூல்:3 22/1

மேல்

வேகவதி (1)

காமர் உயர் வேகவதி கண்ட அலர் நாணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/1

மேல்

வேகனை (1)

ஓர்ந்து பழம் கேண்மை உவந்து விடா வேகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/1

மேல்

வேகை (1)

காமரு சீர் வேகை முகம் கண்டு ஏன் கலை மதியை – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/1

மேல்

வேங்கடத்தான் (1)

என்னே நல் வேங்கடத்தான் இன்பமுற முன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/1

மேல்

வேங்கை (6)

வேங்கை வரி புலி நோய் தீர்த்த விடகாரி – மூதுரை-வாக்குண்டாம்:1 15/1
மெலிவொடு இரண்டும் கெடுவ போல் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை
எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே – நீதிநூல்:26 292/3,4
பொன்மலையின் வேங்கை பொறித்து மீண்டான் சென்னி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/1
கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/2
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும் – விவேகசிந்தாமணி:1 21/2
வேங்கை வரி புலிக்கு தீர்த்த விடதாரி என – ஆத்திசூடிவெண்பா:1 92/1

மேல்

வேங்கைக்கு (1)

இருள் அகல வேங்கைக்கு இயம்பும் பெருமையினால் – ஆத்திசூடிவெண்பா:1 1/2

மேல்

வேங்கைமார்பன் (1)

மண்டு வய வேங்கைமார்பன் பலர் பகையை – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/1

மேல்

வேங்கையின் (1)

வெற்புறு வேங்கையின் தோல் வீரன் கை வெய்ய கூர் வேல் – விவேகசிந்தாமணி:1 32/2

மேல்

வேசி (3)

எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_மொழி – நீதிநூல்:12 151/1
அன்னியரிடத்து செல்வம் அரும் பொருள் வேசி ஆசை – விவேகசிந்தாமணி:1 17/2
வேசி துயிலும் விறல் மந்திரி மதியும் – நீதிவெண்பா:1 30/3

மேல்

வேசி-தன் (1)

விப்பிரநாராயணன் முன் வேசி-தன் மேல் ஆசையினால் – ஆத்திசூடிவெண்பா:1 95/1

மேல்

வேசிக்கு (2)

மின் இயல் வேசிக்கு ஈந்தால் மெய்யிலே வியாதி ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/2
நம்பனுக்கு ஆம் செவ்வந்தி நல் மலர் வேசிக்கு அளித்த – ஆத்திசூடிவெண்பா:1 42/1

மேல்

வேசியர் (3)

பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ண பலபேரை புணர்ந்து அசுத்தம் – நீதிநூல்:44 491/3
வடிவு மிகு கொழுநர்-தமை வேசியர் வவ்விட வருந்தும் வாள் கண் நல்லீர் – நீதிநூல்:44 495/1
கனை கடல் மணலை எணினும் வேசியர் சேர் ஆடவர்க்கு ஓர் கணிதம் உண்டோ – நீதிநூல்:44 506/1

மேல்

வேசியரும் (2)

மானம் இலா இல்லாளும் மானமுறும் வேசியரும்
ஈனம் உறுவார் இவர் – நீதிவெண்பா:1 14/3,4
வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும் – நீதிவெண்பா:1 65/1

மேல்

வேசை (8)

அழல் மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும் – நீதிநூல்:30 325/2
கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்க – நீதிநூல்:44 507/2
விரை செறி குழலினாள் வேசை ஆசையும் – விவேகசிந்தாமணி:1 58/3
மின்னலை போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோரும் – விவேகசிந்தாமணி:1 97/3
வேதியன் பவனவாயில் வேசை தாய் பச்சைநாவி – விவேகசிந்தாமணி:1 118/3
குலம் கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பினோர்க்கே – விவேகசிந்தாமணி:1 122/4
வேசை அணுகாமல் கைவிட்டு அகல்வாள் நன்மதியே – நன்மதிவெண்பா:1 40/3
வேசை மகன் எனினும் மேதினியில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 109/3

மேல்

வேசைக்கா (1)

பொய் ஏந்து மன வேசைக்கா திருடி கை இரண்டும் போக்கிக்கொண்டே – நீதிநூல்:44 510/1

மேல்

வேசைக்கு (1)

மனை தாலி முதல் வேசைக்கு ஈந்து வேறொன்றும் இன்றி மயங்கும் வேளை – நீதிநூல்:44 476/1

மேல்

வேசையரின் (1)

வேசையரின் சொல்கேட்டு வெம்பி ஏன் பாசதரன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 911/1

மேல்

வேசையரை (1)

சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரை சேர்வார் மாதோ – நீதிநூல்:44 484/4

மேல்

வேசையவள் (1)

அற்பொன்றாள் வேசையவள் – நன்மதிவெண்பா:1 83/4

மேல்

வேசையை (2)

விதவையை கன்னி-தன்னை வேசையை பிறன் இல்லாளை – நீதிநூல்:13 172/1
விரை செறி குழலியான வேசையை விரும்புவாரும் – விவேகசிந்தாமணி:1 40/3

மேல்

வேட்கை (2)

அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி – அருங்கலச்செப்பு:1 75/1
வேட்கை வழி நினைப்பு துய்ப்பு மிக நடுக்கு – அருங்கலச்செப்பு:1 106/1

மேல்

வேட்கையாலே (1)

மதி இலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே
ருதுவது காலம்-தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில் – விவேகசிந்தாமணி:1 115/1,2

மேல்

வேட்கையான் (1)

வெள்ளை களி விடமன் வேட்கையான் தெள்ளி – அறநெறிச்சாரம்:1 5/2

மேல்

வேட்கையுற்றும் (1)

விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றும் தேடி நொந்தாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/1

மேல்

வேட்கையுற (2)

வென்றி சிவேதன் ஏன் வேட்கையுற சொல்லி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 643/1
அன்று எவரும் வேட்கையுற ஆந்தையார் சொல்லி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/1

மேல்

வேட்ட (2)

வேட்ட பெரியோர் பெருமை எல்லாம் வேறு ஒன்றை – நீதிவெண்பா:1 83/3
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/3

மேல்

வேட்டகத்து (1)

வேட்டகத்து அரிய நூல்கள் உளவேனும் இனிதா – நீதிநூல்:6 56/3

மேல்

வேட்டது (1)

கரை_இல் நிதி காணி தானியங்கள் நீ வேட்டது என்ன கருத்தே சொல்லாய் – நீதிநூல்:40 416/4

மேல்

வேட்டலின் (2)

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – முதுமொழிமேல்வைப்பு:1 43/3
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/3

மேல்

வேட்டவாறு (1)

வேயும் பல் பொருட்குள் வைத்து வேட்டவாறு அளிப்போன் யாரோ – நீதிநூல்:47 544/4

மேல்

வேட்டாய் (1)

மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம் – நீதிநூல்:38 380/1

மேல்

வேட்டானை (1)

வீமன் அவை முன் மனையை வேட்டானை கண்டும் ஒரு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/1

மேல்

வேட்டு (12)

வசை ஆகா மற்றையோர்க்கு அல்லால் பசு வேட்டு
தீ ஓம்பி வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே – நீதிநெறிவிளக்கம்:1 96/2,3
வேட்டு அவாய் கேட்பர் விரைந்து ஓடி ஞாலத்தார் – அறநெறிச்சாரம்:1 111/1
வென்றவன் சேவடியை வேட்டு வந்து எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 202/3
மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா – நீதிநூல்:19 234/4
வெண்கவி புனைந்தேன் என்னை வெகுளுதல் இருளை வேட்டு
விண் கவி மதியை பாலை வெள்ளியை வெண் படாத்தை – நீதிநூல்:47 525/2,3
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/3
ஆன்ற எழில் சீதையை வேட்டு ஐ_நான்கு திண் கரத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/1
ஓர் நாள் அகலியையை வேட்டு இன்றும் உம்பர்_இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/1
ஆட்டுக்கடா போரில் அன்று உதிரம் வேட்டு நரி – ஆத்திசூடிவெண்பா:1 91/1
வேதியர்கள் விண் அடைந்தார் வேட்டு உயிரை கொன்று தின்னா – முதுமொழிமேல்வைப்பு:1 43/1
பொல்லாத காளன் மேல் போர் வேட்டு மித்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 870/1
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/3

மேல்

வேட்டுவ (1)

கான வேட்டுவ சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர் – விவேகசிந்தாமணி:1 86/4

மேல்

வேட்டுவன் (2)

வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 45/4
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/4

மேல்

வேட்ப (3)

வேட்ப மொழிவதாம் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 643/4
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/3
வேண்டுப வேட்ப சொலல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 696/4

மேல்

வேட்பன (1)

வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/3

மேல்

வேட்பொடு (1)

வேட்பொடு சொல்வோர் அவற்கு மேவலர் என்று உனி அதனை – நீதிநூல்:22 266/3

மேல்

வேட (1)

வேட வான்மீகர் பின்பு வேதியரின் மேல் ஆனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 14/1

மேல்

வேடம் (4)

துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம் துறந்தவர் – அறநெறிச்சாரம்:1 43/2
தரும வேடம் தரிக்குதல் வெம் புலி – நீதிநூல்:7 73/2
இனர் அமைச்சர் என வேடம் புனைந்தவர்-தம் ஆணை எங்கும் ஏகுமோ விண் – நீதிநூல்:40 409/2
வேடம் இன்றி பூசை இன்றி மெய் அறத்தை சாக்கியனார் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/1

மேல்

வேடம்கொண்டே (1)

மாயன் அவ் வேடம்கொண்டே வன் சலந்தரன்_கிழத்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/1

மேல்

வேடமுற்றோர் (1)

பொய்யான நாடகத்தில் பதி மனை போல் வேடமுற்றோர் பூண்ட கன்மம் – நீதிநூல்:12 115/1

மேல்

வேடர் (1)

காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/3

மேல்

வேடர்க்கு (1)

வேடர்க்கு அருளும் விமலர் துணை பிரிவு – முதுமொழிமேல்வைப்பு:1 179/1

மேல்

வேடன் (6)

விரி தலை வேடன் கையில் வில் குதை நரம்பை கவ்வி – விவேகசிந்தாமணி:1 92/3
வல்லியம்-தனை கண்டு அஞ்சி மரம்-தனில் ஏறும் வேடன்
கொல்லிய பசியை தீர்த்து ரட்சித்த குரங்கை கொன்றான் – விவேகசிந்தாமணி:1 95/1,2
விரைந்து விடம் தீண்ட உயிர்விடும் வேடன் கணையால் வல்லூறும் வீழ்ந்தது – விவேகசிந்தாமணி:1 105/3
கொலை புரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல – விவேகசிந்தாமணி:1 111/2
வேடன் பழி அஞ்சி விடுவிக்கும் தேட வரும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/2
கொன்று இழிந்த வேடன் ஏன் கொல்லாமையால் உயர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/1

மேல்

வேடனிடம் (1)

பண்டு தெளியாமல் பாண்டியன் ஏன் வேடனிடம்
கொண்டிலன் ஓர் தண்டம் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/1,2

மேல்

வேடு (1)

வேடு அலன் வேந்தும் அலன் – நீதிநெறிவிளக்கம்:1 29/4

மேல்

வேண்ட (4)

வேண்டாமை வேண்ட வரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 37/4
காங்கேயன் வேண்ட வெறுத்து உரைத்தாள் கானவர்_மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/1
வேண்டாமை வேண்ட வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/4
வாஅய்மை வேண்ட வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/4

மேல்

வேண்டற்க (4)

மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க நீக்குபவர் – நன்னெறி:1 22/2
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் – முதுமொழிமேல்வைப்பு:1 141/3
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/3
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/3

மேல்

வேண்டற்பாற்று (3)

நகையேயும் வேண்டற்பாற்று அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 135/4
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/4
நகையேயும் வேண்டற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/4

மேல்

வேண்டா (24)

என்று தரும்-கொல் என வேண்டா நின்று – மூதுரை-வாக்குண்டாம்:1 1/2
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா கடல் பெரிது – மூதுரை-வாக்குண்டாம்:1 12/2
கடக்க கருதவும் வேண்டா மடைத்தலையில் – மூதுரை-வாக்குண்டாம்:1 16/2
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி உடன்பிறவா – மூதுரை-வாக்குண்டாம்:1 20/1,2
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா
நமக்கும் அது வழியே நாம் போம் அளவும் – நல்வழி:1 10/2,3
முழு மணி பூணுக்கு பூண் வேண்டா யாரே – நீதிநெறிவிளக்கம்:1 12/3
பல கற்றோம் யாம் என்று தன் புகழ வேண்டா
அலர் கதிர் ஞாயிற்றை கை குடையும் காக்கும் – அறநெறிச்சாரம்:1 79/1,2
பிறிது ஒன்று வேண்டா தவம் – அறநெறிச்சாரம்:1 81/4
விட்டாரை அல்லால் கொளல் வேண்டா விட்டார் – அறநெறிச்சாரம்:1 95/2
வேல் வேண்டும் வாள் விழியாய் வேண்டா புளிங்காடி – நன்னெறி:1 35/3
வேண்டா பொருளும் அது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/4
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு என கருதலாமே – விவேகசிந்தாமணி:1 110/4
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – முதுமொழிமேல்வைப்பு:1 11/3
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் – முதுமொழிமேல்வைப்பு:1 123/3
ஒருவர் செய வேண்டா உலகு இயல்பாம் என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 158/1
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/3
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/3
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/3
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/4
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/3
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/3
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/3
வேண்டா பொருளும் அது – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/4
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/3

மேல்

வேண்டாத (1)

பல பொருளும் வேண்டாத பண்பினவர் அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 62/2

மேல்

வேண்டாதார் (3)

எண்ணப்பட வேண்டாதார் – முதுமொழிமேல்வைப்பு:1 140/4
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/3
எண்ணப்பட வேண்டாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/4

மேல்

வேண்டாதான் (2)

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/3
தன்னை அடல் வேண்டாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/4

மேல்

வேண்டாது (4)

ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது
ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாதோ – நீதிநூல்:39 389/3,4
மேல் அரசும் கன்னிகையும் வேண்டாது ஏன் வேதசரர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/1
வேண்டாரை வேண்டாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/4
வேண்டாது சால படும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/4

மேல்

வேண்டாம் (69)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 1/1,2
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 1/2,3
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 1/3,4
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடம்-தனிலே போக வேண்டாம் – உலகநீதி:1 1/4,5
போகாத இடம்-தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறம்சொல்லி திரிய வேண்டாம் – உலகநீதி:1 1/5,6
போகவிட்டு புறம்சொல்லி திரிய வேண்டாம்
வாகு ஆரும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 1/6,7
நெஞ்சார பொய்-தன்னை சொல்ல வேண்டாம்
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம் – உலகநீதி:1 2/1,2
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் – உலகநீதி:1 2/2,3
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 2/3,4
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் – உலகநீதி:1 2/4,5
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் – உலகநீதி:1 2/5,6
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சு ஆரும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 2/6,7
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் – உலகநீதி:1 3/1,2
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் – உலகநீதி:1 3/2,3
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 3/3,4
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் – உலகநீதி:1 3/4,5
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம் – உலகநீதி:1 3/5,6
சினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 3/6,7
குற்றம் ஒன்றும் பாராட்டி திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 4/1,2
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் – உலகநீதி:1 4/2,3
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரை கருத வேண்டாம் – உலகநீதி:1 4/3,4
கற்புடைய மங்கையரை கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் – உலகநீதி:1 4/4,5
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் – உலகநீதி:1 4/5,6
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன் – உலகநீதி:1 4/6,7
வாழாமல் பெண்ணை வைத்து திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 5/1,2
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் – உலகநீதி:1 5/2,3
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம் – உலகநீதி:1 5/3,4
வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் – உலகநீதி:1 5/4,5
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரை பொல்லாங்கு சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 5/5,6
தாழந்தவரை பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வு ஆரும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 5/6,7
வார்த்தை சொல்வார் வாய் பார்த்து திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் – உலகநீதி:1 6/1,2
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் – உலகநீதி:1 6/2,3
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக்காரரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 6/3,4
முன்கோபக்காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் – உலகநீதி:1 6/4,5
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்து திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 6/5,6
வழிபறித்து திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளிபங்கன் – உலகநீதி:1 6/6,7
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் – உலகநீதி:1 7/1,2
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்-தம் போர்க்களத்தில் போக வேண்டாம் – உலகநீதி:1 7/2,3
பொருவார்-தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் – உலகநீதி:1 7/3,4
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இரு தாரம் ஒருநாளும் தேட வேண்டாம் – உலகநீதி:1 7/4,5
இரு தாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக்கொள்ள வேண்டாம் – உலகநீதி:1 7/5,6
எளியோரை எதிரிட்டுக்கொள்ள வேண்டாம்
குருகு ஆரும் புனம் காக்கும் ஏழைபங்கன் – உலகநீதி:1 7/6,7
சேராத இடம்-தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 8/1,2
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய் திரிய வேண்டாம் – உலகநீதி:1 8/2,3
ஊரோடும் குண்டுணியாய் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 8/3,4
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம் – உலகநீதி:1 8/4,5
பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டு துணைபோகி திரிய வேண்டாம் – உலகநீதி:1 8/5,6
பிணைபட்டு துணைபோகி திரிய வேண்டாம்
வார் ஆரும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 8/6,7
மண்ணில் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலுகிட்டு திரிய வேண்டாம் – உலகநீதி:1 9/1,2
மனம் சலித்து சிலுகிட்டு திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் – உலகநீதி:1 9/2,3
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம் – உலகநீதி:1 9/3,4
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 9/4,5
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
புறம்சொல்லி திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 9/5,6
புறம்சொல்லி திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எம் கோன் – உலகநீதி:1 9/6,7
மறம் பேசி திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம் – உலகநீதி:1 10/1,2
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசி கலகமிட்டு திரிய வேண்டாம் – உலகநீதி:1 10/2,3
திறம் பேசி கலகமிட்டு திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 10/3,4
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்-தன்னை சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 10/4,5
இறந்தாலும் பொய்-தன்னை சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் – உலகநீதி:1 10/5,6
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளிபங்கன் – உலகநீதி:1 10/6,7
அஞ்சு பேர் கூலியை கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்ல கேளாய் – உலகநீதி:1 11/1,2
கூறாக்கி ஒரு குடியை கெடுக்க வேண்டாம்
கொண்டை மேல் பூ தேடி முடிக்க வேண்டாம் – உலகநீதி:1 12/1,2
கொண்டை மேல் பூ தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கி தலையிட்டு திரிய வேண்டாம் – உலகநீதி:1 12/2,3
தூறாக்கி தலையிட்டு திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 12/3,4
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் – உலகநீதி:1 12/4,5
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம் – உலகநீதி:1 12/5,6
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 12/6,7
பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே – விவேகசிந்தாமணி:1 18/3
வாழ்வது வந்த போது மனம்-தனில் மகிழ வேண்டாம்
தாழ்வது வந்ததானால் தளர்வரோ தக்கோர் மிக்க – விவேகசிந்தாமணி:1 41/1,2

மேல்

வேண்டாமல் (3)

இறைவர் எதிர்ப்பட்டும் இவர் அருள் வேண்டாமல்
பிற அசுரர் எல்லாம் பெறுதல் அறையில் – முதுமொழிமேல்வைப்பு:1 190/1,2
வேறொன்றும் வேண்டாமல் மெய் உதவிசெய்து நள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/1
வேறொன்றும் வேண்டாமல் வேண்டி பிருங்கி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/1

மேல்

வேண்டாமை (5)

வேண்டாமை வேண்ட வரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 37/4
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/3
வேண்டாமை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/4
வேண்டாமை வேண்ட வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/4
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/3

மேல்

வேண்டார் (1)

உற்றார் உகந்தார் என வேண்டார் மற்றோர் – நல்வழி:1 18/2

மேல்

வேண்டாரே (1)

விள்ளா அறிஞர் அது வேண்டாரே தள்ளா – நன்னெறி:1 33/2

மேல்

வேண்டாரை (1)

வேண்டாரை வேண்டாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/4

மேல்

வேண்டாவாம் (2)

மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் முற்ற – நீதிநெறிவிளக்கம்:1 12/2
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/3

மேல்

வேண்டாள் (2)

இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள் – நல்வழி:1 34/3
இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயில் சொல் – நல்வழி:1 34/3,4

மேல்

வேண்டி (23)

வேண்டி வினை செயேல் – ஆத்திசூடி:1 106/1
அரும் தமிழால் அறுமுகனை பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன் – உலகநீதி:1 13/2,3
நோவகமாய் நின்றான் ஓர் கூத்தினை ஊர் வேண்டி
சேவகமாய் நின்றது உடைத்து – அறநெறிச்சாரம்:1 53/3,4
அடக்கத்தை வேண்டி அறன் வலிது நாளும் – அறநெறிச்சாரம்:1 96/3
ஏதேனும் பயன் வேண்டி பொய் சொல்லின் அ பொய்தான் எவ்விதத்தும் – நீதிநூல்:16 198/1
சாதலின்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும் பயன் கருதி சலம் உரைத்தல் – நீதிநூல்:16 198/3
பயன் வேண்டி சிறியது ஓர் பொய் சொலினும் பெரும் பழியாம் பார் மேல் கீழாய் – நீதிநூல்:16 202/3
சுடரினை தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும் – நீதிநூல்:37 374/2
சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டி
சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும் – நீதிநூல்:43 454/2,3
மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி
இனமா பொட்டு அணிந்துகொண்டு தாசி ஆயினன் என்ன இயம்பினாளே – நீதிநூல்:44 476/3,4
கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதை தோண்டுகின்ற காலம்-தன்னில் – நீதிநூல்:44 479/2
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே – விவேகசிந்தாமணி:1 24/3,4
வேண்டி அழையா வதுவை வீடு உறல் ஒவ்வா கேண்மை – நன்மதிவெண்பா:1 81/3
பரமன் அருள் வேண்டி பகர்ந்த சுரரான – முதுமொழிமேல்வைப்பு:1 102/1
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/3
வேறொன்றும் வேண்டாமல் வேண்டி பிருங்கி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/1
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/3
கோமகனை வேண்டி குமரேசா சேமமுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/2
வேண்டி அவர் கண்ட கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/4
காதலனை காண கருதி நெஞ்சை வேண்டி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/1
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/3
வேந்தன் வினை முடிவை வேண்டி விறல் நீலன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1268/1
பண்டு ஏனோ ஊடுதலை பாண்டியன் முன் வேண்டி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/1

மேல்

வேண்டிக்கொளல் (1)

உறு பயன் வேண்டிக்கொளல் – அறநெறிச்சாரம்:1 54/4

மேல்

வேண்டிநின்ற (1)

வென்றி மிகு சிங்கமுகன் வேண்டிநின்ற எல்லாம் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 666/1

மேல்

வேண்டிய (7)

வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/3
ஈண்டு பொறுத்து ஆண்டான் இரங்கேசா வேண்டிய
காலம் கருதி இருப்பர் கலங்காது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/2,3
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/3
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/3
வேண்டிய எல்லாம் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/4
வென்றி மிகு சம்பரன் வேண்டிய போது ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/1
வேண்டிய எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/4

மேல்

வேண்டியது (1)

நாற்றம் தான் வேண்டியது போலும் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 54/2

மேல்

வேண்டியாங்கு (1)

வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/3

மேல்

வேண்டியிருப்பர் (1)

விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/3

மேல்

வேண்டின் (14)

நட்டாரை வேண்டின் நறு மென் கதுப்பினாய் – அறநெறிச்சாரம்:1 95/1
விலக அரும் அருளின் மீக்கூர் விமலனை வாழ்த்த வேண்டின்
அலகு_இல் கற்பங்களே நம் ஆயுளாய் மும்மைத்தாய – நீதிநூல்:3 23/1,2
வத்திரம் வேண்டின் பருத்தி விதைத்து முன்னம் நெய்யாமல் மணம்செய் காலத்து – நீதிநூல்:43 450/3
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 157/3
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 158/3
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – முதுமொழிமேல்வைப்பு:1 168/3
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:16 154/3
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/3
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/3
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/3,4
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/3
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/3,4
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/3
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/3

மேல்

வேண்டு (1)

தேர்ந்துகொண்டு வேண்டு வினை செய் – ஆத்திசூடிவெண்பா:1 105/4

மேல்

வேண்டுக (1)

வேண்டுக யார்க்கும் பணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/4

மேல்

வேண்டுங்கால் (2)

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 37/3
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/3

மேல்

வேண்டுதல் (1)

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/3

மேல்

வேண்டுப (1)

வேண்டுப வேட்ப சொலல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 696/4

மேல்

வேண்டுபவர் (6)

மற்று இன்பம் வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/4
நோய் இன்மை வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/4
நீங்காமை வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/4
நாகரிகம் வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/4
குடியாக வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/4
பேராண்மை வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/4

மேல்

வேண்டுபவர்க்கு (1)

விழுச்சார்வு வேண்டுபவர்க்கு – அறநெறிச்சாரம்:1 209/4

மேல்

வேண்டும் (48)

வெளியிட்டு வேறாதல் வேண்டும் கழி பெரும் – நீதிநெறிவிளக்கம்:1 55/2
கொடுத்து குறைகொள்ளல் வேண்டும் அதனால் – அறநெறிச்சாரம்:1 181/3
உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-தன்னை – நீதிநூல்:8 74/2
செழுமை நெறியினில் திருப்ப வேண்டும் இதத்தால் வசமாம் சின விலங்கும் – நீதிநூல்:12 113/2
வினைகளினால் அயர் மனையை பரிவுடன் ஆதரவுசெய்ய வேண்டும் நெஞ்சே – நீதிநூல்:12 119/4
வரம் தர வேண்டும் என்ன கடவுளை வழுத்தாய் நெஞ்சே – நீதிநூல்:17 213/4
கரியை பூச வேண்டும் என கருதும் தன்மை பொருவுமால் – நீதிநூல்:23 267/4
அவ் வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி சமையமும் வந்து அமைய வேண்டும்
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னை – நீதிநூல்:27 305/2,3
மிக உணும் அனத்தை உண்டோன் விறலொடு தாங்க வேண்டும்
அகம் உறும் அவனை பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும் – நீதிநூல்:36 365/2,3
அகம் உறும் அவனை பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும்
இகம் உறும் அவனை பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா – நீதிநூல்:36 365/3,4
சீரினால் புகழ் பயிர் செழிக்க வேண்டும் நல் – நீதிநூல்:37 371/2
அலமாய் அறாது ஓயா கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும்
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/2,3
ஒத்த துகில் வேண்டும் என எத்தனை பேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே – நீதிநூல்:43 450/4
வேல் வேண்டும் வாள் விழியாய் வேண்டா புளிங்காடி – நன்னெறி:1 35/3
பால் வேண்டும் வாழைப்பழம் – நன்னெறி:1 35/4
தான் வேண்டும் ஆற்றான் வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/4
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/3
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/4
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 37/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/3
வேண்டும் உருப்பசியை பார்த்தன் வெறுத்தனனே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/1
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கி – விவேகசிந்தாமணி:1 23/2,3
வேள்விக்கு மூவருமே வேண்டும் என்று எண்ணாமல் – ஆத்திசூடிவெண்பா:1 49/1
நாடு ஓடும் போது நடு ஓட வேண்டும் என்று – ஆத்திசூடிவெண்பா:1 66/1
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 106/3
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இவ் ஊர் – முதுமொழிமேல்வைப்பு:1 168/3,4
வேண்டும் பனுவல் துணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:3 21/4
வேண்டும் பிறன் கைப்பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/4
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/3
வேண்டும் பிறன்-கண் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/4
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/3
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/3,4
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/3
தான் வேண்டும் ஆற்றான் வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/4
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/3
வேந்தர்க்கு வேண்டும் பொழுது – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/4
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/3
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/3,4
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு – திருக்குறள்குமரேசவெண்பா:66 652/3
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 653/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/3
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/4
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/3
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/3
சுருக்கத்து வேண்டும் உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/4
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/3
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/3,4
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/3

மேல்

வேண்டும்-கொல்லோ (2)

அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும்-கொல்லோ – நீதிநூல்:43 466/4
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 85/3

மேல்

வேண்டும்-மன்ற (1)

கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/3

மேல்

வேண்டுமால் (3)

தன்மை இன்றி தயையுற வேண்டுமால் – நீதிநூல்:12 154/4
அடர்ந்த அன்போடு அவளை நன்கு ஆதரிக்க வேண்டுமால் – நீதிநூல்:47 597/4
வேள்வி தொழிற்கும் உழு தொழில் முன் வேண்டுமால்
சூழி சூழ் தென்குளத்தூர் சோமேசா வாழும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/1,2

மேல்

வேண்டுமே (2)

வெம்பு கரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே வம்பு செறி – நீதிவெண்பா:1 20/2
ஆபத்து வந்தால் அரும் பொருள்தான் வேண்டுமே
ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால் ஆபத்து – நீதிவெண்பா:1 45/1,2

மேல்

வேண்டுமோ (2)

மீது அமை நட்பினை விளம்பல் வேண்டுமோ – நீதிநூல்:11 105/4
மேலும் எற்கு இனி பாக்கியம் வேண்டுமோ – நீதிநூல்:12 153/4

மேல்

வேண்டுவ (1)

வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம் – அறநெறிச்சாரம்:1 140/3

மேல்

வேண்டுவது (1)

தாய் கருவில் வாழ் குழவிதாம் எல்லாம் வேண்டுவது
தூய பிறவாமை ஒன்றே சோமேசா ஆயதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 37/1,2

மேல்

வேண்டுவன (1)

உய்ய வேண்டுவன செய்து ஆருயிரினும் இனிதா காக்கும் – நீதிநூல்:8 81/3

மேல்

வேண்டுவான் (4)

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் – நீதிநெறிவிளக்கம்:1 19/1
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/3
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 46/3
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/3

மேல்

வேண்டுவேன் (1)

வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம் – அறநெறிச்சாரம்:1 140/3

மேல்

வேண்டோம் (1)

காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ – நீதிநூல்:39 386/4

மேல்

வேண்மாள் (1)

மாலை வர வேண்மாள் மறுகி ஏன் வைது இகழ்ந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/1

மேல்

வேணுபுரநாதர் (1)

வேணுபுரநாதர் அருள் மேவுதலும் சம்பந்தர் – முதுமொழிமேல்வைப்பு:1 17/1

மேல்

வேத்தவை (1)

வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறு சிலர் – நீதிநெறிவிளக்கம்:1 25/1

மேல்

வேத்தவையில் (1)

வென்றி புகழேந்தி வேத்தவையில் மாற்றம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/1

மேல்

வேத்தவையின் (1)

வேத்தவையின் மிக்கு செயும் – நீதிநெறிவிளக்கம்:1 47/4

மேல்

வேத்திரத்தில் (1)

பல்லோரை வேத்திரத்தில் பாவி பகன் தின்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/1

மேல்

வேத்தோள் (1)

வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/4

மேல்

வேத (6)

மெய் வளர் வேத நிந்தை விமல தூடணங்கள் ஆமால் – நீதிநூல்:47 567/4
வேத விதி வீமா விலங்கிற்கு உடல் பாதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/1
சந்தமுறு வேத நெறி தாண்டின இ நால்வர் – விவேகசிந்தாமணி:1 68/3
விச்சை பெற்ற வேத வியாசனை பார் நிச்சயமே – ஆத்திசூடிவெண்பா:1 11/2
வேத நெறி நின்ற வேதியர் போல் நின் மரபோர் – ஆத்திசூடிவெண்பா:1 72/1
வேத வியாசன் விதுரன் உருப்பசி-தன் – ஆத்திசூடிவெண்பா:1 102/1

மேல்

வேதசரர் (1)

மேல் அரசும் கன்னிகையும் வேண்டாது ஏன் வேதசரர்
கோலமுற சென்றார் குமரேசா சீலமுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/1,2

மேல்

வேதநாதன்-தனை (1)

வினைப்பகை தீர் பெரியர் இல்வாழ்வினில் கலந்துநின்றாலும் வேதநாதன்-தனை
பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம் – நீதிநூல்:12 121/1,2

மேல்

வேதநாயகன் (1)

வேதநாயகன் இலானேல் விரி கதிர் மீன் உதித்தல் – நீதிநூல்:2 10/2

மேல்

வேதநிலைகண்டானும் (1)

வேதநிலைகண்டானும் மெய் மறந்தான் ஆதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 27/2

மேல்

வேதநூலதனை (1)

வேதநூலதனை மண்ணோர் மெய் உறை உயிரை நெஞ்சை – நீதிநூல்:2 11/2

மேல்

வேதம் (9)

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் – நல்வழி:1 37/1
தேவனே இலனேல் மோக்கம் தீ நரகு இல்லை வேதம்
பாவ புண்ணியங்கள் இல்லை பரன் இலை என்போன் இல்லின் – நீதிநூல்:2 16/1,2
இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ – நீதிநூல்:43 460/2
வேதம் புகழ் நதியை மேதினியில் தந்து குலத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/1
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/1
தான் ஓதுவது வேதம் – ஆத்திசூடிவெண்பா:1 108/4
ஏனை நால் வேதம் இருக்கும் நெறி தான் மொழியின் – நீதிவெண்பா:1 25/2
வேதம் புதுமைசெய் – புதிய-ஆத்திசூடி:1 108/1
வேதம் உயர் நீதி விரதன் கோல் கொண்ட பின்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/1

மேல்

வேதமும் (1)

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் – வெற்றிவேற்கை:1 4/1

மேல்

வேதமே (3)

வேதமே ஓதுமால் விளக்கும் சோதரர் – நீதிநூல்:11 105/3
இனைய யாவும் கொலை என்னும் வேதமே – நீதிநூல்:18 216/4
நல் நெறியாம் என நவிலும் வேதமே – நீதிநூல்:46 522/4

மேல்

வேதவதி (1)

வேதவதி நாண் காத்து மெய் உயிரை நீத்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/1

மேல்

வேதன் (4)

வேதன் இல்லாள் வீந்த திறம் மீனவற்கு நீ தெரித்தாய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/1
வெற்று ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்கு – விவேகசிந்தாமணி:1 128/3
ஓதி மனம் நொந்தே உழல்கின்றான் வேதன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 47/2
வேதன் உயர் தலையும் வெண் தலையாய் வீழ்ந்து பலி – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/1

மேல்

வேதனத்தை (1)

நாடுங்கால் வேதனத்தை நல்கா புரவலன்-தன் – நன்மதிவெண்பா:1 3/1

மேல்

வேதனன்பர் (1)

வேதனன்பர் அவற்கு உரிய விமானம் முதல் யாவையும் மிக்கு – நீதிநூல்:12 145/1

மேல்

வேதனை (1)

சூதும் வாதும் வேதனை செய்யும் – கொன்றைவேந்தன்:1 31/1

மேல்

வேதாந்தம் (1)

மாசறும் இவ் விதி பத்தும் வேதாந்தம் என கடவுள் வகுத்திட்டானால் – நீதிநூல்:46 521/4

மேல்

வேதாவின்-கண்ணும் (1)

கற்று உயர்ந்த வேதாவின்-கண்ணும் ஒரு வெண்மை கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/1

மேல்

வேதாவும் (1)

வேதாவும் தாழையும் முன் வெய்யது ஒரு பொய் புகன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:30 293/1

மேல்

வேதாளம் (1)

வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே – நல்வழி:1 23/1

மேல்

வேதியர் (3)

வேதியர் நாளும் வாழ்க மெய்யடியார்கள் வாழ்க – நீதிநூல்:46 523/2
வேத நெறி நின்ற வேதியர் போல் நின் மரபோர் – ஆத்திசூடிவெண்பா:1 72/1
வேதியர் ஏன் நூல் மறந்தார் வேந்து ஒருவன் காவாத – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/1

மேல்

வேதியர்-பால் (1)

குருப்-பால் அ கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்க கோரார் – விவேகசிந்தாமணி:1 7/3

மேல்

வேதியர்க்கு (4)

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் – கொன்றைவேந்தன்:1 11/1
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் – வெற்றிவேற்கை:1 4/1
வேதியர்க்கு விமோசனம் இல்லையே – நீதிநூல்:7 72/4
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/1

மேல்

வேதியர்கள் (1)

வேதியர்கள் விண் அடைந்தார் வேட்டு உயிரை கொன்று தின்னா – முதுமொழிமேல்வைப்பு:1 43/1

மேல்

வேதியரின் (1)

வேட வான்மீகர் பின்பு வேதியரின் மேல் ஆனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 14/1

மேல்

வேதியன் (2)

வேதியன் ஆளாமே என்று எள்ளாது வெண்ணைநல்லூர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/1
வேதியன் பவனவாயில் வேசை தாய் பச்சைநாவி – விவேகசிந்தாமணி:1 118/3

மேல்

வேதியனை (1)

வென்றி வனசரன்தான் வேதியனை காத்தான் முன் – நீதிவெண்பா:1 3/3

மேல்

வேதையுற (1)

வேதையுற கொன்றது ஒப்பாம் இவ்வாறு ஓர் பயன் இன்றி மேவும் பாவம் – நீதிநூல்:43 457/3

மேல்

வேந்தர் (10)

தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் – மூதுரை-வாக்குண்டாம்:1 28/3
பொன் அணியும் வேந்தர் புனையா பெரும் கல்வி – நன்னெறி:1 40/1
தேன் இருந்த சொல்லாளை தேர் வேந்தர் காண உடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/1
துன்பமுற்றார் நால் வேந்தர் சோமேசா இன்பு உதவும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/2
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க – விவேகசிந்தாமணி:1 77/3
வேந்தர் தனமே விரும்புவார் சாந்தநூல் – நீதிவெண்பா:1 82/2
மின்னு சடை வேந்தர் அருள் வேலன் ஒரு மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 165/1
திண் தோள் பரதனை ஏன் தேர் வேந்தர் தம்முள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/1
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/4
முற்ற வந்த வேந்தர் முறிந்தார் பறம்பு அரணால் – திருக்குறள்குமரேசவெண்பா:75 748/1

மேல்

வேந்தர்க்கு (4)

செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம் – நன்மதிவெண்பா:1 47/1
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/4
வேந்தர்க்கு வேண்டும் பொழுது – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/4
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:69 689/3

மேல்

வேந்தராம் (1)

கடி நகர் சிறு குடில் காந்தர் வேந்தராம்
அடியளே குடி அவர் அன்பு எண் செல்வமாம் – நீதிநூல்:12 126/2,3

மேல்

வேந்தரும் (1)

பார் எல்லாம் ஆள் வேந்தரும் நூல் தேர் பண்போரும் – நீதிநூல்:25 289/1

மேல்

வேந்தருள்ளே (1)

வெற்றி முசுகுந்தன் வேந்தருள்ளே வேந்தன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/1

மேல்

வேந்தரே (1)

சூடிய வேந்தரே எனினும் துன்பொடும் – நீதிநூல்:42 437/2

மேல்

வேந்தரை (1)

விற்பன விவேகம் உள்ள வேந்தரை சேர்ந்தோர் வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 11/2

மேல்

வேந்தற்கு (1)

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/4

மேல்

வேந்தன் (35)

&2 கொன்றை வேந்தன் – ஔவையார் – கொன்றைவேந்தன்:1 109/2
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை – கொன்றைவேந்தன்:0 1/1
வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை – கொன்றைவேந்தன்:1 88/1
கைவரும் வேந்தன் நமக்கு என்று காதலித்த – நீதிநெறிவிளக்கம்:1 45/1
வெப்பம் உற நாண் இலையோ நீ ஒருவன் பிழை புரிய விண் வேந்தன் கையொப்பமுடன் – நீதிநூல்:32 336/3
ஒல்லார் விரும்பு பொருள் தந்து வெல்லும் ஒரு நீதி வேந்தன் அனையான் – நீதிநூல்:42 447/4
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவிகை கீழ் தங்கும் உலகு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/3,4
வடு அன்று வேந்தன் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/4
வல் அறிதல் வேந்தன் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/4
கோபத்தை அடக்கா வேந்தன் குரு மொழி கொள்ளா சீடன் – விவேகசிந்தாமணி:1 1/3
மந்திரி இல்லா வேந்தன் மத கரி இல்லா சேனை – விவேகசிந்தாமணி:1 57/2
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே – விவேகசிந்தாமணி:1 71/3
விரி திசை சூழ் பார் ஆளும் வேந்தன் அருகில் – நன்மதிவெண்பா:1 88/1
இறை மகிழ வேந்தன் இளங்கன்றிற்காக – முதுமொழிமேல்வைப்பு:1 88/1
வல்லறிதல் வேந்தன் தொழில் – முதுமொழிமேல்வைப்பு:1 93/4
வெற்றி இலக்குவனும் வேந்தன் உருக்குமனும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/1
மீறி பழி உரைத்த வேந்தன் கடோற்கசனால் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/1
வெற்றி முசுகுந்தன் வேந்தருள்ளே வேந்தன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/1
வீரம் மிகு உக்கிரப்பேர் வேந்தன் குலம் மானம் – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/1
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/3,4
அன்று அசுவத்தாமன் மேல் ஐயுற்ற வேந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/1
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/3
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/3,4
வடு அன்று வேந்தன் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:55 549/4
துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/3,4
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 564/3,4
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/3,4
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:57 568/3
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/3,4
வல் அறிதல் வேந்தன் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/4
சார்ந்த எயிற்றியனார் தார் வேந்தன் சீர் அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/1
சால வளம் கொண்டிருந்தும் தண்டகம் ஓர் வேந்தன் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/1
தெறு பொருளும் வேந்தன் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/4
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/3,4
வேந்தன் வினை முடிவை வேண்டி விறல் நீலன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1268/1
வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:127 1268/3

மேல்

வேந்தன்-கண் (1)

வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/3,4

மேல்

வேந்தனிடம் (1)

வெற்றி உயர் அங்கதனை வேந்தனிடம் செல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/1

மேல்

வேந்தனுக்கு (1)

பெண்கேட்ட வேந்தனுக்கு பெண் நாயை பந்தரிலே – ஆத்திசூடிவெண்பா:1 35/1

மேல்

வேந்தனும் (3)

கறை மிகும் அவரை பார் காக்கும் வேந்தனும்
இறைவனும் தண்டனை இயற்றுவார் இனி – நீதிநூல்:47 589/2,3
வேந்தனும் வேந்து கெடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/4
வேந்தனும் வேந்து கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/4

மேல்

வேந்தனே (1)

வேந்தனே இல்லாவிடின் உலகத்து மேலது கீழதா மணம்செய் – நீதிநூல்:5 47/1

மேல்

வேந்தால் (1)

விண் தலத்து வேந்தால் வினை நாடி கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/1

மேல்

வேந்தின் (1)

மோந்து இன்புறுவன மூக்கு அல்ல வேந்தின்
அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடி கீழ் – அறநெறிச்சாரம்:1 201/2,3

மேல்

வேந்து (19)

வென்றி சீர் முக்குடையான் வேந்து – அறநெறிச்சாரம்:1 219/4
வேந்து அந்தணர் குலத்து மேல் ஆகிய தகைமை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/1
சந்தநு வேந்து ஏழு தனையர் உயிர் இழந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/1
வேந்து மகன் தேர்க்கால் விடல் அஞ்சி மந்திரிதான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/1
வேந்து அமைவு இல்லாத நாடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/4
வேந்தனும் வேந்து கெடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/4
ஆடு அரசா வேந்து ஆடா ஆம் குடிசை வாசமதா – ஆத்திசூடிவெண்பா:1 105/1
சாலி விளையா ஊரும் தார் வேந்து இல்லா ஊரும் – நன்மதிவெண்பா:1 96/1
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து – முதுமொழிமேல்வைப்பு:1 91/4
வேந்து அமைவு இல்லாத நாடு – முதுமொழிமேல்வைப்பு:1 116/4
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/3
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/4
வேதியர் ஏன் நூல் மறந்தார் வேந்து ஒருவன் காவாத – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/1
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – திருக்குறள்குமரேசவெண்பா:57 561/4
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/3
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/3
வேந்து அமைவு இல்லாத நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/4
வேந்து செறப்பட்டவர் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/4
வேந்தனும் வேந்து கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/4

மேல்

வேந்தும் (2)

வேடு அலன் வேந்தும் அலன் – நீதிநெறிவிளக்கம்:1 29/4
மற்று அமையும் என்றே மகிழ் வேந்தும் முற்றிய நல் – நீதிவெண்பா:1 14/2

மேல்

வேந்தே (4)

பூந்தாமரையோன் பொறி வழியே வேந்தே
ஒறுத்தாரை என் செயலாம் ஊர் எல்லாம் ஒன்றா – நல்வழி:1 30/2,3
தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே – நீதிநூல்:4 39/4
இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே – நீதிநூல்:4 40/4
மேல் இது ஓர்ந்து உடன் யார்-கொலோ விலக்குவர் வேந்தே – விவேகசிந்தாமணி:1 121/4

மேல்

வேந்தை (4)

வேந்தை வதிட்டன் வியத்தல் பழுது என்ற முனி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 20/1
தானவர் வேந்தை சடாயு பொருது இறந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 81/1
நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/1
கொன்றது ஒரு வேந்தை குரங்கு – நீதிவெண்பா:1 3/4

மேல்

வேப்பமலர் (1)

வேப்பமலர் இஞ்சி வெண்ணெய் அதம்பழம் – அருங்கலச்செப்பு:1 101/1

மேல்

வேப்பிலை (1)

வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா – விவேகசிந்தாமணி:1 61/3

மேல்

வேபாக்கு (1)

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/4

மேல்

வேம்பு (3)

வேம்பு தேன் ஈயுமோ வெயில் தண் ஆகுமோ – நீதிநூல்:24 277/1
கனை கழையை வேம்பு என்னில் கழைக்கும் ஓர் குறை உண்டோ கல்லில் மோதி – நீதிநூல்:32 339/3
சேக்கை விரும்பும் செழும் பொழில்-வாய் வேம்பு அன்றோ – நன்னெறி:1 24/3

மேல்

வேம்புக்கு (1)

வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா – விவேகசிந்தாமணி:1 61/3

மேல்

வேமன் (1)

குன்றினான் வேமன் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:105 1042/2

மேல்

வேய் (4)

நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறும் காலத்தில் – நல்வழி:1 36/1
வேல் உண்கண் வேய் தோளவட்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/4
வருத்த வளை வேய் அரசர் மா முடியின் மேல் ஆம் – நீதிவெண்பா:1 7/1
சந்தனத்தை சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-தானும் – நீதிவெண்பா:1 99/2

மேல்

வேய்ந்த (3)

பொய் குடில் ஓம்புவரோ போதத்தால் தாம் வேய்ந்த
புக்கில் குடிபுகுதுவார் – நீதிநெறிவிளக்கம்:1 86/3,4
புன் தோலால் வேய்ந்த புலால் வாய் குரம்பையை – அறநெறிச்சாரம்:1 124/3
வென்றி இளன் நீகன் வேய்ந்த புகழ் பொச்சாப்பால் – திருக்குறள்குமரேசவெண்பா:54 532/1

மேல்

வேய்ந்து (1)

ஒன்பது வாயில் விட்டு இங்கு உரி எனும் கூரை வேய்ந்து
மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ – நீதிநூல்:47 535/3,4

மேல்

வேயும் (1)

வேயும் பல் பொருட்குள் வைத்து வேட்டவாறு அளிப்போன் யாரோ – நீதிநூல்:47 544/4

மேல்

வேயுளா (1)

என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா
ஒன்பது வாயிலும் ஊற்று அறா துன்ப – அறநெறிச்சாரம்:1 125/1,2

மேல்

வேர் (4)

இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே – வெற்றிவேற்கை:1 30/2
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும் – நீதிநூல்:47 540/1
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும் – நீதிநூல்:47 540/1
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை – நீதிநூல்:47 579/1

மேல்

வேர்க்க (1)

வேர்க்க விளையாடு – இளையார்-ஆத்திசூடி:1 87/1

மேல்

வேர்கொள்ளாதே (1)

நீர்க்குள் பாசி போல் வேர்கொள்ளாதே – வெற்றிவேற்கை:1 31/2

மேல்

வேர்த்தே (1)

கூர்த்து இகழ்ந்து வைதாள் குமரேசா வேர்த்தே
உழந்துழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/2,3

மேல்

வேர்ப்பர் (2)

உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – முதுமொழிமேல்வைப்பு:1 82/4
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:49 487/4

மேல்

வேர்ப்பார் (1)

புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சு பகைமை – நீதிநெறிவிளக்கம்:1 55/1

மேல்

வேர்ப்பு (1)

பசி வேர்ப்பு நீர்வேட்கை பற்று ஆர்வம் செற்றம் – அருங்கலச்செப்பு:1 6/1

மேல்

வேரற (1)

முண்டகங்கள் நெகிழ்த்து ஒளியை மும்மலம் வேரற வீசும் – நீதிநூல்:47 575/2

மேல்

வேரறுத்து (1)

புலவையே விளைக்கும் பவத்தை வேரறுத்து புண்ணியம் புரிந்திடாய் மனனே – நீதிநூல்:43 463/4

மேல்

வேரார் (2)

பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து – முதுமொழிமேல்வைப்பு:1 82/3
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:49 487/3

மேல்

வேருக்கு (1)

வேருக்கு நெக்குவிடும் – நல்வழி:1 33/4

மேல்

வேருடன் (1)

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் – கொன்றைவேந்தன்:1 6/1

மேல்

வேல் (37)

ஏலும் கால் கண்ணிலார் கொண்கர் என்னும் வேல்
போலும் கண்ணி புனிதரை தாங்கிட – நீதிநூல்:12 153/1,2
வேல் நுழைந்து என முன்னி மிறைப்பரே – நீதிநூல்:39 398/4
வேல் எனும் விழியர்க்கு ஓர் விகற்பம் கூறுவர் – நீதிநூல்:47 592/2
வேல் வேண்டும் வாள் விழியாய் வேண்டா புளிங்காடி – நன்னெறி:1 35/3
வேல் அன்று வென்றி தருவது மன்னவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/3
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/3
மெய் வேல் பறியா நகும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/4
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/4
வேல் உண்கண் வேய் தோளவட்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/4
வெற்புறு வேங்கையின் தோல் வீரன் கை வெய்ய கூர் வேல்
அற்பர்-தம் பொருள்கள்-தாமும் அவரவர் இறந்த பின்னே – விவேகசிந்தாமணி:1 32/2,3
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே – விவேகசிந்தாமணி:1 106/1
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/2
பயந்திடு வேல் புன்னைவன பார்த்திபா நீயும் – ஆத்திசூடிவெண்பா:1 22/3
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – முதுமொழிமேல்வைப்பு:1 122/4
இறைவர் அருள் கதிர் வேல் எந்தை குறவர் – முதுமொழிமேல்வைப்பு:1 161/1
வீடணனார் ஆக்கம் உற வேல் இலங்கைமன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/1
கொல் வேல் சனகன் குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/2
வேல் ஆள் முகத்த களிறு – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/4
வேல் கொண்ட யாரையும் வென்றான் இடபன் செங்கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/1
வேல் அன்று வென்றி தருவது மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/3
வெள்ளி மொழி கேட்டவுடன் வேல் அசுரர் மேல் விரைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:65 648/1
கொற்றம் மிகு வேல் கை குமரேசா உற்று உணர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/2
கோதை புனை வை வேல் குமரேசா நீதி – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/2
கூர் ஆரும் வேல் கை குமரேசா நேரே – திருக்குறள்குமரேசவெண்பா:69 689/2
கொல் வேல் நபுலன் குமரேசா கல் அடர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/2
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/4
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/3
மெய் வேல் பறியா நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/4
வேல் வீச வாள் அரக்கன் மேல் ஓடி ஏன் இளையோன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/1
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/3
குன்றாத வை வேல் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/2
கோதை புனை வை வேல் குமரேசா கோது அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/2
கோதை வேல் மன்னை குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/2
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/4
கோதை வேல் மன் ஏன் குமரேசா போதும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/2
கூர் ஆர் நெடு வேல் குமரேசா நேராக – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/2
கோதை புனை வேல் குமரேசா நீதமுறு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/2

மேல்

வேலன் (1)

மின்னு சடை வேந்தர் அருள் வேலன் ஒரு மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 165/1

மேல்

வேலாயுதனை (1)

திரு கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே – உலகநீதி:1 6/8

மேல்

வேலாருள் (1)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/3,4

மேல்

வேலான் (1)

பகை முகத்த ஒண் வேலான் பார்வையில் தீட்டும் – நீதிநெறிவிளக்கம்:1 38/3

மேல்

வேலி (1)

நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன் ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/3

மேல்

வேலிதான் (1)

பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மை போல் – நீதிநூல்:21 248/1

மேல்

வேலியானது (1)

வேலியானது பயிர்-தனை மேய்ந்திட விதித்தால் – விவேகசிந்தாமணி:1 121/1

மேல்

வேலை (8)

ஒப்பனை உளதோ வேலை உலகில் கட்புலனில் தோன்றும் – நீதிநூல்:8 76/3
என்றும் மெய் வருந்த வேலை இயற்றுவோர்க்கு உயர்ந்தோர் அற்ப – நீதிநூல்:14 182/1
இட்ட வேலை செய்யாது கைக்கூலி கொள் இயல்பும் – நீதிநூல்:17 208/4
விடக்கு உறும் சடம் பல வேலை செய்தற்கா – நீதிநூல்:25 286/1
தாகமே உடையார் வேலை சலம் அருந்தினும் பொன் மீது – நீதிநூல்:43 471/1
உண்ணும் வேலையினும் அல்லின் உறங்கும் வேலையினும் வேலை
பண்ணும் வேலையினும் துன்பம் படரும் வேலையினும் இன்பம் – நீதிநூல்:47 557/1,2
விருகமும் தனை வளர்த்தோர் வியப்புற வேலை செய்யும் – நீதிநூல்:47 564/1
வேலை நீ வாழி பொழுது – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/4

மேல்

வேலை-வாய் (1)

வேலை-வாய் உண்ட நீரை மேகம் சிந்தினுமே சிந்தும் – நீதிநூல்:1 5/1

மேல்

வேலைகொளல் (1)

கோவினை வேலைகொளல் – நீதிநெறிவிளக்கம்:1 21/4

மேல்

வேலையினும் (7)

உண்ணும் வேலையினும் அல்லின் உறங்கும் வேலையினும் வேலை – நீதிநூல்:47 557/1
உண்ணும் வேலையினும் அல்லின் உறங்கும் வேலையினும் வேலை – நீதிநூல்:47 557/1
பண்ணும் வேலையினும் துன்பம் படரும் வேலையினும் இன்பம் – நீதிநூல்:47 557/2
பண்ணும் வேலையினும் துன்பம் படரும் வேலையினும் இன்பம் – நீதிநூல்:47 557/2
நண்ணும் வேலையினும் பாரில் நடக்கும் வேலையினும் ஒன்றை – நீதிநூல்:47 557/3
நண்ணும் வேலையினும் பாரில் நடக்கும் வேலையினும் ஒன்றை – நீதிநூல்:47 557/3
கண்ணும் வேலையினும் தேவை கண்ணும் வேலையை செய் நெஞ்சே – நீதிநூல்:47 557/4

மேல்

வேலையை (1)

கண்ணும் வேலையினும் தேவை கண்ணும் வேலையை செய் நெஞ்சே – நீதிநூல்:47 557/4

மேல்

வேலொடு (2)

கோல் கா கரகம் குடை செருப்பு வேலொடு
பல் என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய் – அறநெறிச்சாரம்:1 63/2,3
வேலொடு நின்றான் இடு என்றது போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/3

மேல்

வேவ (1)

முப்புரத்தோர் வேவ உடன் இருந்த மூவரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/1

மேல்

வேவாது (1)

பயற்று கறி வேவாது அற்றால் இயற்றி – அறநெறிச்சாரம்:1 32/2

மேல்

வேழத்தில் (1)

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது நெட்டிருப்பு – நல்வழி:1 33/1,2

மேல்

வேழத்தின் (1)

மேரு என வளர்ந்து நின்ற வேழத்தின் கோடு தப்பி – விவேகசிந்தாமணி:1 103/2

மேல்

வேழம் (1)

துதிக்கை பெறு நன்மதியே துன்னு மத வேழம்
துதிக்கை இன்றி நிற்றல் என சொல் – நன்மதிவெண்பா:1 88/3,4

மேல்

வேழம்பர் (1)

வேழம்பர் கை புகுந்து மேதினி எல்லாம் திரிந்து – நீதிவெண்பா:1 7/3

மேல்

வேழமது (1)

வில்லது வளைந்தது என்றும் வேழமது உறங்கிற்று என்றும் – விவேகசிந்தாமணி:1 110/1

மேல்

வேள் (2)

வேள் புரையும் புன்னைவன வித்தகா எந்நாளும் – ஆத்திசூடிவெண்பா:1 43/3
மெய் அழகில் ஐங்கணை கொள் வேள் எனினும் ஆன்றோர் சொல் – நன்மதிவெண்பா:1 40/1

மேல்

வேள்வி (9)

அம்பருடன் வேள்வி நுகர்ந்து அக்கினிக்கு மந்தமுற்றது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/1
தக்கனார் வேள்வி தவத்தை மேற்கொண்டிருந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/1
வேள்வி தொழிற்கும் உழு தொழில் முன் வேண்டுமால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/1
அரனை அருச்சித்த விபசித்திற்கும் வேள்வி
புரியும் நகுடனுக்கும் போல வருவதூஉம் – முதுமொழிமேல்வைப்பு:1 53/1,2
வெற்றி மிகு தக்கன் வேள்வி அறம் செய்தும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/1
கொற்ற தவம் செய்யும் கோசிகர் ஏன் வேள்வி முற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/1
துணைத்துணை வேள்வி பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 87/4
வேள்வி தலைப்படாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/4
கொன்று செயும் வேள்வி கொடிது என்று ஏன் கும்பமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/1

மேல்

வேள்வி-தனில் (1)

தருமர் உயர் வேள்வி-தனில் சிசுபாலன் பார்த்து – ஆத்திசூடிவெண்பா:1 104/1

மேல்

வேள்வி-தனை (1)

மேகநாதன் செய்த வேள்வி-தனை ஒற்றினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/1

மேல்

வேள்விக்கு (1)

வேள்விக்கு மூவருமே வேண்டும் என்று எண்ணாமல் – ஆத்திசூடிவெண்பா:1 49/1

மேல்

வேள்வியிடை (1)

வென்றி இராவணி செய் வேள்வியிடை தோன்றியதால் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/1

மேல்

வேள்வியினை (1)

வெற்றி மிகு பிம்பசரன் வேள்வியினை ஏன் தடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/1

மேல்

வேளாண்மை (10)

விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான் – அறநெறிச்சாரம்:1 166/1
வித்தியாசாலை மாடகூடங்கள் வேறுவேறு அமைத்து வேளாண்மை
சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள் – நீதிநூல்:4 42/2,3
மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய வளமை கூர் தொழில்களின் முயலார் – நீதிநூல்:5 47/3
பருவ வேளாண்மை விடேல் பார்த்திபர்கள் நேசம் – நன்மதிவெண்பா:1 76/1
வேளாண்மை செய்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/4
வேளாண்மை செய்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/4
பண்டு தாள் ஆற்றி நின்ற பத்திரன் ஏன் வேளாண்மை
கொண்டு சிறந்தான் குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/1,2
வேளாண்மை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/4
அன்று செவந்தான் நன்று ஆற்றினான் வேளாண்மை
குன்றினன் ஏன் நாகன் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/1,2
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/3

மேல்

வேளாள (1)

வேளாள புன்னைவன வித்தகா இ தரையில் – ஆத்திசூடிவெண்பா:1 97/3

மேல்

வேளாளர் (2)

வேளாளர் புன்னைவன மேகமே உண்மை என – ஆத்திசூடிவெண்பா:1 13/3
நீலி பழியை களைந்து நின் மரபில் வேளாளர்
சூலி முதுகில் சுடவே சோறிட்ட மேலான – ஆத்திசூடிவெண்பா:1 79/1,2

மேல்

வேளாளன் (1)

விலைமாது இடும் ஆணை வேளாளன் நட்பு – நன்மதிவெண்பா:1 101/1

மேல்

வேளூர் (1)

தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/2

மேல்

வேளை (2)

நாவையே கடித்தது என பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை
பூவையே பொருவு கழல் சருக்கியது என்று அதை களைவோர் புவியில் உண்டோ – நீதிநூல்:32 338/1,2
மனை தாலி முதல் வேசைக்கு ஈந்து வேறொன்றும் இன்றி மயங்கும் வேளை
புனைய ஓர் அணி இலாது இருந்த இல்லாள் கழுத்தினில் ஓர் பொட்டை கண்டு – நீதிநூல்:44 476/1,2

மேல்

வேளையினும் (1)

எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக – நீதிநூல்:4 37/1

மேல்

வேளையோடு (1)

சாப்பிடு வேளையோடு – இளையார்-ஆத்திசூடி:1 32/1

மேல்

வேற்றாளார் (1)

கண்ணதனை மூடிவிட்டேன் என நகைத்தாள் வேற்றாளார் கள்ளீ என்றேன் – நீதிநூல்:44 512/3

மேல்

வேற்று (1)

வேற்று இலிங்கம் தோன்றும் வென்று – அறநெறிச்சாரம்:1 221/4

மேல்

வேற்றுமை (5)

விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீக்கி – அறநெறிச்சாரம்:1 74/1
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 107/3
ஆழ்ந்த அவ் இருதிறத்தார்க்கு ஆகும் வேற்றுமை யாது அம்மா – நீதிநூல்:14 186/4
பால் எனும் வேற்றுமை அன்றி பங்கம் என் – நீதிநூல்:47 592/3
தனியன் உடம்பு இது வேற்றுமை சுற்றம் – அருங்கலச்செப்பு:1 112/1

மேல்

வேற்றுமையான் (1)

செய் தொழில் வேற்றுமையான் – திருக்குறள்குமரேசவெண்பா:98 972/4

மேல்

வேற்றூர் (1)

வேற்றூர் புகுதல் விழா காண்டல் நோன்பு இடுதல் – அறநெறிச்சாரம்:1 162/3

மேல்

வேறதாமோ (1)

அ குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ – விவேகசிந்தாமணி:1 3/3

மேல்

வேறல்ல (1)

தீயன தீயனவே வேறல்ல தீயன – நீதிநெறிவிளக்கம்:1 74/2

மேல்

வேறா (1)

கூறான் புறம் ஏன் குமரேசா வேறா
புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/2,3

மேல்

வேறாக்கும் (1)

பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ – நீதிநூல்:12 122/4

மேல்

வேறாக (3)

கூறாது ஏன் சென்றான் குமரேசா வேறாக
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/2,3
கூற நின்றான் என்னே குமரேசா வேறாக
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/2,3
வேறாக ஒன்றும் விளம்பாது ஏன் ஆத்திரையன் – திருக்குறள்குமரேசவெண்பா:79 790/1

மேல்

வேறாகும் (1)

வேறாகும் மாந்தர் பலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/4

மேல்

வேறாதல் (1)

வெளியிட்டு வேறாதல் வேண்டும் கழி பெரும் – நீதிநெறிவிளக்கம்:1 55/2

மேல்

வேறாய் (2)

விட்டொழியும் வேறாய் விரைந்து – அறநெறிச்சாரம்:1 86/4
வேறாய் உடற்றி நின்ற விச்சனிடம் பின் கபிலர் – திருக்குறள்குமரேசவெண்பா:82 818/1

மேல்

வேறில்லை (2)

ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும் – நல்வழி:1 1/3
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் – நல்வழி:1 2/1

மேல்

வேறு (53)

தமக்கு பயன் வேறு உடையார் திறப்படூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 21/2
வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறு சிலர் – நீதிநெறிவிளக்கம்:1 25/1
நல்வினை கோறலின் வேறு அல்ல வல்லை தம் – நீதிநெறிவிளக்கம்:1 68/2
கொண்டாற்கு செய் தவம் வேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/4
மனையவள் வீயின் வேறு ஓர் மனைவியை கொளலாம் பெற்ற – நீதிநூல்:8 82/1
அனை இறந்திடின் வேறு அத்தன் அனை வருவாரோ நெஞ்சே – நீதிநூல்:8 82/4
பைம்_தொடியே உனை சேர்ந்திட பாரில் எனக்கு உடல் வேறு இலை – நீதிநூல்:12 131/3
சிந்தை புலன்களும் வேறு இலை சீவனும் வேறு இலை செல்வையே – நீதிநூல்:12 131/4
சிந்தை புலன்களும் வேறு இலை சீவனும் வேறு இலை செல்வையே – நீதிநூல்:12 131/4
பூண் அலங்கல் மார்பினாரை அன்றி வேறு புருடனை – நீதிநூல்:12 134/1
பாண வேறு பொறி இலேனை நடனம் பார்க்க வா எனா – நீதிநூல்:12 134/3
தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே – நீதிநூல்:12 137/4
என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன் – நீதிநூல்:12 139/3
வதைசெயல் அலால் உபாயம் வேறு இன்றேல் – நீதிநூல்:18 225/3
பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணி – நீதிநூல்:27 303/2
கோட்டமுளோர் வேறு ஆகுலம் தமக்கு உண்டாக்குவரே – நீதிநூல்:27 310/4
பொருள் என மெச்சல் போல் புன்மை வேறு உண்டோ – நீதிநூல்:37 369/4
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ – நீதிநூல்:41 421/3
இன் அமுதத்தின் முன் வேறு இனிமையும் உளதோ பானு – நீதிநூல்:43 466/1
முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ – நீதிநூல்:43 466/2
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ – நீதிநூல்:43 468/4
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே – நீதிநூல்:43 469/4
தா அறவே தரித்து அவட்கு காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே – நீதிநூல்:44 481/4
சுரதம்செய்பவரிடத்தும் கற்றது என்றாள் வேறு இனி நாம் சொல்வது என்னே – நீதிநூல்:44 483/4
அற்றமும் ஏத்தோம் இனி வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 571/6
ஆடாய் கொண்டாடாய் வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 572/6
நாடு வேறு குலமொடு நலமும் வேறு உளாரையும் – நீதிநூல்:47 598/1
நாடு வேறு குலமொடு நலமும் வேறு உளாரையும் – நீதிநூல்:47 598/1
பிறர்க்கு உதவிசெய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் பிறர்க்கு உதவி – நன்னெறி:1 4/1,2
ஆகம் குறைந்து உரு வேறு ஆனான் இல்லாளை விடுத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 97/1
காரியத்தால் வேறு கதி அளித்தார் தாரணிக்குள் – ஆத்திசூடிவெண்பா:1 60/2
மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு – நீதிவெண்பா:1 75/1
மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு – நீதிவெண்பா:1 75/1
மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு
வினை வேறுபட்டவர்-பால் மேவும் அனமே – நீதிவெண்பா:1 75/1,2
வேட்ட பெரியோர் பெருமை எல்லாம் வேறு ஒன்றை – நீதிவெண்பா:1 83/3
அரன் அருளாம் இன்பம் அனுபவிப்பார் வேறு என்று – முதுமொழிமேல்வைப்பு:1 60/1
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 152/3
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/3
கூறார் வேறு என்னே குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/2
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/3
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/3,4
தெள்ளியர் ஆதலும் வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/4
வேறு ஆகும் மாந்தர் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/4
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – திருக்குறள்குமரேசவெண்பா:52 519/3
மரம் மக்கள் ஆதலே வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/4
உறுப்பு ஓர் அனையரால் வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/4
கனவினும் இன்னாது-மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:82 819/3,4
சொல் வேறு பட்டார் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:82 819/4
கொள்ள நின்றான் வேறு குமரேசா கள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/2
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/3
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/3
பானுமதி முகமும் பால் மதியும் வேறு அறியான் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/1
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/3

மேல்

வேறுபட்டவர்-பால் (1)

வினை வேறுபட்டவர்-பால் மேவும் அனமே – நீதிவெண்பா:1 75/2

மேல்

வேறுபடினும் (2)

வேறுபடினும் சிறப்பாம் மெய்ஞ்ஞானி நின்ற நிலை – நீதிவெண்பா:1 29/3
வேறுபடினும் சிறப்பாமே – நீதிவெண்பா:1 29/4

மேல்

வேறுபடும் (2)

மனம் போல வேறுபடும் – முதுமொழிமேல்வைப்பு:1 128/4
மனம் போல வேறுபடும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/4

மேல்

வேறும் (1)

தோலும் அல்லால் வேறும் உண்டோ சொல் – நீதிவெண்பா:1 2/4

மேல்

வேறுவேறான (1)

வேறுவேறான சீவ விகற்பமும் நிறம் பல் வாய்ந்து – நீதிநூல்:47 533/1

மேல்

வேறுவேறு (1)

வித்தியாசாலை மாடகூடங்கள் வேறுவேறு அமைத்து வேளாண்மை – நீதிநூல்:4 42/2

மேல்

வேறுளோர்களை (1)

வியந்து பேணாதவன் வேறுளோர்களை
இயைந்து பேணான் என எண்ணி நீக்குவர் – நீதிநூல்:11 106/2,3

மேல்

வேறொருவன் (1)

விடதரம் பற்றி வேறொருவன் மேல் இடும் – நீதிநூல்:34 353/1

மேல்

வேறொன்றும் (4)

மனை தாலி முதல் வேசைக்கு ஈந்து வேறொன்றும் இன்றி மயங்கும் வேளை – நீதிநூல்:44 476/1
வேறொன்றும் வேண்டாமல் மெய் உதவிசெய்து நள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/1
வேறொன்றும் வேண்டாமல் வேண்டி பிருங்கி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/1
கூற நின்றது என்னே குமரேசா வேறொன்றும்
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/2,3

மேல்

வேறோர் (3)

பழுதுண்டு வேறோர் பணிக்கு – நல்வழி:1 12/4
புங்கமா தேர்ந்து வேறோர் புரை இலார் போலும் மாதோ – நீதிநூல்:35 359/4
அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும்-கொல்லோ – நீதிநூல்:43 466/4

மேல்